மோசடி

காவல்துறை 1,100 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகிறது.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.
சென்னை: நில மோசடி தொடர்பாக திரைப்பட நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் காவல்துறை அவரிடமும் விசாரணை நடத்தி உள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்களில் 500 பேர் 2023ஆம் ஆண்டில் மோசடியால் பாதிக்கப்பட்டனர்.